Home Accident news சற்று முன் யாழ் கோர விபத்து-குழந்தை உட்பட இருவர் பலி-பெண் கவலைக்கிடம்..!{2ம் இணைப்பு}

சற்று முன் யாழ் கோர விபத்து-குழந்தை உட்பட இருவர் பலி-பெண் கவலைக்கிடம்..!{2ம் இணைப்பு}

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.