Home இலங்கை செய்திகள் சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை முடக்கி, மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!-oneindia news

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!-oneindia news


சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க, பொலிஸ் அடக்குமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!-oneindia news

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!-oneindia news
இதன்போதே பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!-oneindia news