Home இலங்கை செய்திகள் துப்பாக்கி சூடால் அதிர்ந்த வெள்ளவத்தை-பதற்றமடைந்த மக்கள்..!

துப்பாக்கி சூடால் அதிர்ந்த வெள்ளவத்தை-பதற்றமடைந்த மக்கள்..!

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version