Home இலங்கை செய்திகள் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!

மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..! - Dinamani news - நீதிமன்ற வளாகத்தில்