Home இலங்கை செய்திகள் புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.

போலீஸ்மா அதிபர் தேசபந்து தென்னை கோன் அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக நாட்டில் தற்பொழுது நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக புது குடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் மோப்பனாயின் உதவி உடன் வீதி சோதனை ஒன்றினை இன்றைய தினம் 13.03.2024மேற்கொண்டிருந்தனர்

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.-oneindia news

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.-oneindia news

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.-oneindia news

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.-oneindia news

புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.-oneindia news