Home இலங்கை செய்திகள் மலையகத்திலும் கோர விபத்து-இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி..!

மலையகத்திலும் கோர விபத்து-இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி..!

புரவுன்ஷீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவியர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மஸ்கெலியா நகருக்கு அருகில் உள்ள சாமிமலை பாலத்தை அன்டிய பகுதியில் பாரவூர்தியில் மோதுண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மாணவிகள் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுடன் முச்சக்கர வண்டி சாரதியும் காயம் அடைந்த நிலையில் அனுமதிக்க பட்டு உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.