Home Trincomalee news மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.

மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version