Home இலங்கை செய்திகள் கல் பணிஸ் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி-கடைஉரிமையாளர் அடாவடி..!

கல் பணிஸ் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி-கடைஉரிமையாளர் அடாவடி..!

அனுராதபுரத்திலுள்ள கடையொன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்கள்.  அதிலிருந்து பல்லி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியயவருகையில்,

இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர்  கடையின் உரிமையாளர் கல்லஞ்சியாகமவில் உள்ள வீட்டு மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் தாக்கியுள்ளார்.

மேலும், இருவரும் அதனை பாக்கெட்டை சேவை நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதை சாப்பிடுவதற்காக ஒரு துண்டை உடைத்து பார்த்துள்ளனர். அதில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.