Tag: அழகிகள்
குழந்தைகளை கையில் ஏந்திய வண்ணம் இரு அழகிகள் செய்த மோசமான காரியம்..!
குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களையும் அவற்றை கொள்வனவு செய்ய சென்ற மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை , எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் அம்பலாங்கொடை, பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூன்று நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
மலையகத்தில் மாணவர்கள் செல்லும் மசாஜ் நிலையம் முற்றுகை-3 அழகிகள் கைது-முகாமையாளர் தப்பி ஓட்டம்..!
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட மசாஜ் நிலையமொன்றை சுற்றிவளைத்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். சுற்றிவளைப்பின் போது முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மசாஜ் நிலையத்திற்கு அடிக்கடி செல்வதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பேராதனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் தலைமையில் லஞ்ச ஊழல் […]
போதைப்பொருள் சுற்றி வளைப்பில் 17 அழகிகள் கைது..!
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 596 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 342 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 332 ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 84 கிராம் ஹெரோயின் , 32 கிராம் ஐஸ் , 168 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 68 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 66 ஆண்களும் 2 பெண்களும் கைது […]