Tag: ஒருவரை
ஒருவரை கடத்தி சென்று கப்பம்-ஐவருக்கு நேர்ந்த கதி..!
ஒருவரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் (29) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 22 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த நபரை கடத்திச் சென்று அவரை தாக்கி பலாத்காரமாக 20 […]
ஒருவரை கடத்தி சென்று கப்பம்-ஐவருக்கு நேர்ந்த கதி..!
ஒருவரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 22 முதல் 62...
கொழும்பில் உள்ள செல்லந்தர் ஒருவரை நுவரெலியா அழைத்து சென்று அழகி செய்த திருவிளையாடல்..!
நபரொருவரை கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்தை கொடுத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன்கள் இரண்டை திருடி, தப்பிச் சென்று மாயமான பெண்ணை நுவரெலியா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கொழும்பு – மாலபே பகுதியில் வைத்து நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (26) கைது செய்துள்ளனர். கைதான பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டிருந்த நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அப்பெண் […]
ரகசிய தகவலில் கிளிநொச்சயில் ஒருவரை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}
இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக அன்றைய தினம் 20.02.2024அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுர போலீசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்ப்பத்திசெய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார்சயிக்கில் ஒன்றும் என்பனவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதன் போது 82 லிட்டர் கசிப்பும் 880 லிட்டர் கோடாவும் சந்தேக நபரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய […]
பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது
கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது...
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ
சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோப் பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ?...
தாதி ஒருவரை கத்தரிக் கோலால் குத்திய சத்திரசிகிச்சை நிபுணரிற்கு நேர்ந்த கதி
குருநாகல் போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை கூடத்தில் தாதி ஒருவரை கத்தரிக் கோலால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த குருநாகல் சத்திர சிகிச்சை நிபுணர் குற்றவாளி என குருநாகல்...