Home Tags கட்சியின்

Tag: கட்சியின்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்-oneindia news

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]
சற்று முன் கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறிதரன் எம்.பி - புதிய தேர்தலுக்கு சம்மதம்!-oneindia news

சற்று முன் கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறிதரன் எம்.பி – புதிய தேர்தலுக்கு சம்மதம்!

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் அந்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கை தாக்கல் செய்தவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், டாக்டர் சத்தியலிங்கம், குகதாஸன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் தேர்தலுக்கு […]
இலங்கை தமிழரசு கட்சியின் லண்டனா ஒன்றுகூடல்..!-oneindia news

இலங்கை தமிழரசு கட்சியின் லண்டனா ஒன்றுகூடல்..!

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற் மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது என அக் கிளையின் பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சொக்கநாதன் கேதீஸ்வரன் (கீத்) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலண்டனில் அண்ணளவாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை  இங்கே உள்ள தமிழர்களிடத்தே […]

இலங்கை தமிழரசு கட்சியின் லண்டன் ஒன்றுகூடல்..!

0
இலங்கை தமிழரசு கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற் மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்...
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்..!-oneindia news

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்..!

0
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது. மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட குகதாசன், சட்டத்தரணி கே.வி.கே தவராசா, சட்டத்தரணி சயந்தன், ஆர்னோல்ட், குலநாயகம், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட […]
இந்திய தூதுவரை சந்தித்தார் தமிழரசு கட்சியின் தலைவர்..!-oneindia news

இந்திய தூதுவரை சந்தித்தார் தமிழரசு கட்சியின் தலைவர்..!

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து, அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் […]
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை..!-oneindia news

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை..!

0
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

RECENT POST