Tag: சண்டித்தனம்
டுபாய் இரவு விடுதியில் சண்டித்தனம் செய்த 13 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!
பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்தார்கள் எனக் கூறப்படும் உரகஹ மைக்கல், பௌஸ் ஹர்ஷா ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும் துபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் உள்ள ஒரு இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குறித்த நால்வர் உட்பட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐவரின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் […]
யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் சண்டித்தனம் – பொலிஸாரை வைத்து யூடியூப்பரை மிரட்டிய வைத்தியர் மலரவன்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.குறித்த...