Home Tags தகவலில்

Tag: தகவலில்

ரகசிய தகவலில் பளையில் இளைஞனை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}-oneindia news

ரகசிய தகவலில் பளையில் இளைஞனை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}

0
பளை மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று(05.03.2024) செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வெற்றிலைக்கேணி கடற்படையுடன் இணைந்து அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் மோட்டார்சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளைஞன் பொலிசாரிடம் […]
ரகசிய தகவலில் கிளிநொச்சயில் ஒருவரை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}-oneindia news

ரகசிய தகவலில் கிளிநொச்சயில் ஒருவரை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}

0
இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக அன்றைய தினம் 20.02.2024அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுர போலீசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்ப்பத்திசெய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார்சயிக்கில் ஒன்றும் என்பனவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதன் போது 82 லிட்டர் கசிப்பும் 880 லிட்டர் கோடாவும் சந்தேக நபரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய […]
ரகசிய தகவலில் வவுனியாவிலும் ஒருவர் கைது..!-oneindia news

ரகசிய தகவலில் வவுனியாவிலும் ஒருவர் கைது..!

0
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி  தலைமையிலான பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001) , சொய்சா (67436) , டிசாநாயக்க (34831) , பொலிஸ் கொஸ்தாபர்களான குமார […]
ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!-oneindia news

ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

0
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு  கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

RECENT POST