Home Tags துயரம்

Tag: துயரம்

மூன்று பிள்ளைகளின் தந்தையான தமிழருக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

மூன்று பிள்ளைகளின் தந்தையான தமிழருக்கு நேர்ந்த துயரம்..!

0
பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின் போது மேல்தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டுப் பேர் கொண்ட குழுவினர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், விபத்தின் போது மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]
பல்கலைகழக மாணவனுக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

பல்கலைகழக மாணவனுக்கு நேர்ந்த துயரம்..!

0
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் […]
கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!

0
பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு  உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ  பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார். பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று  இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிய சிறுவர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிய சிறுவர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

0
இரு சிறுவர்கள் வாயு துப்பாக்கியினால் சுட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். வேவல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சத்திர சிகிச்சைக்குட்படுத்தவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை - வெளியான சி.சி.டிவி காட்சி!-oneindia news

வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிய சிறுவர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

0
இரு சிறுவர்கள் வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். வேவல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
சிவனடி பாத மலைக்கு குடும்பத்துடன் தரிசிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

சிவனடி பாத மலைக்கு குடும்பத்துடன் தரிசிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

0
சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் கடும் சுகவீனம் முற்ற நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார். அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பம், நேற்று இரவு 10 மணிக்கு சிவனடி பாத மலைக்கு சென்று திரும்பும் வேளையில் குடும்ப தலைவர் டபிள்யூ.குணவர்தன 78 வயது உடைய நபர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் அங்கு இருந்து அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட […]

சிவனடி பாத மலைக்கு குடும்பத்துடன் தரிசிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

0
சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் கடும் சுகவீனம் முற்ற நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார். அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த...
மற்றுமொரு கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

மற்றுமொரு கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

0
கஹதுடுவ – ரிலாவல பிரதேசத்தில் இன்று (23) பிற்பகல் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் மோதி  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் தற்போது வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஹொரணை-கொழும்பு வீதியில் மத்தேகொட நோக்கி திரும்பும் போது கொழும்பில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் கார் சாரதியின் கவனக்குறைவால் இந்த […]
யாழில் இன்று மதியம் நடந்த பயங்கரம்-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

யாழில் இன்று மதியம் நடந்த பயங்கரம்-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இன்று (22.02.2024பிற்பகல் 1:30 மணியளவில்  இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள்  படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள இரு இளைஞர்களும்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதே இடத்தை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19 வயதுடைய ராஜ்பால ரஜீவன் ஆகிய இரு இளைஞர்களுமே  படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் பருத்தித்துறை பகுதியில் இரண்டு 17 வயதிற்கு உட்பட்ட  இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில்  இரு இளைஞர்களும் கூரிய […]
பாதுகாப்பு அற்ற முறையில் வைக்கப்பட்ட நீர்த்தாங்கி-பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

பாதுகாப்பு அற்ற முறையில் வைக்கப்பட்ட நீர்த்தாங்கி-பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

0
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீர் தாங்கி  12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் 14 வருடங்களாக இந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் திகதி  இந்த ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து மதிய உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த ஹோட்டலின் மேல்மாடியில் […]

RECENT POST