Home Tags நூல்

Tag: நூல்

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய 'மகே கதாவ' நூல் வெளியீட்டு வைப்பு..!{படங்கள்}-oneindia news

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீட்டு வைப்பு..!{படங்கள்}

0
மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ(எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நேற்றைய தினம் (05) கொழும்பு 10, ஆனந்த கல்லூரி, குலரத்ன கேட்பேர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. பௌத்த,இந்து,கத்தோலிக்க,இஸ்லாமிய மத்தலைவர்கள் வீற்றிருக்க நூலின் முதற் பிரதி நூல் வெளியிட்டு பதிப்பகத்தின் சார்ப்பில் ஹேர்ஸ் பெர்ணாந்து அவர்களுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க […]
சந்நிதியான் ஆச்சிரமத்தின் 314 வது ஞானச்சுடர் நூல் வெளியீடு!{படங்கள்}-oneindia news

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 314 வது ஞானச்சுடர் நூல் வெளியீடு!{படங்கள்}

0
யாழ்ப்பாணம் வடமராட்சி  தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த இதழான ஞானச்சுடர் 314 ஆவது இதழ் இன்று வெள்ளிக்கிழமை 01/03/2024  வெளியிட்டு  வைக்கப்பட்டுள்ளது. சந்தியான் ஆச்சிரமம் முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலைமையில்  திருமுறை ஓதுதலுடன் நகழ்வுகள் ஆரம்பமானது. இதில் வெளியீட்டு   உரையினை யாழ்ப்பாண கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் பெறுவதற்க்கு என அழைக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் நீண்ட தூரம் சைக்கிளில் சென்று […]

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 314 வது ஞானச்சுடர் நூல் வெளியீடு!{படங்கள்}

0
யாழ்ப்பாணம் வடமராட்சி  தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த இதழான ஞானச்சுடர் 314 ஆவது இதழ் இன்று வெள்ளிக்கிழமை 01/03/2024  வெளியிட்டு  வைக்கப்பட்டுள்ளது.சந்தியான் ஆச்சிரமம் முதல்வர் கலாநிதி மோகன்...
தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா..!{படங்கள்}-oneindia news

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா..!{படங்கள்}

0
தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதம செயலாளர் எஜ்.எம்.சமன் பத்துலசேன, வடக்கு மாகாண பொறியியல் சேவைகள் முன்னாள் பிரதிப்பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன், வடக்குமாகாண கட்டடங்கள் திணைக்கள முன்னாள் மாகாணப் பணிப்பாளர் செ.மோகனதேவன் உள்ளிட்ட […]

RECENT POST