Home Tags பேரதிர்ச்சி..!

Tag: பேரதிர்ச்சி..!

மட்டக்களப்பில் வைத்தியசாலை சென்றவரை தேடிய உறவுகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!-oneindia news

மட்டக்களப்பில் வைத்தியசாலை சென்றவரை தேடிய உறவுகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

0
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர்  (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் சுனயீனம் காரணமாக நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் தேடியிருந்த வேளை, வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக […]
கடந்த இரு மாதங்களில் 83 பேர் கொலையா-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!-oneindia news

கடந்த இரு மாதங்களில் 83 பேர் கொலையா-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!

0
இலங்கையில் இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் இவ்வருடம்  இரு மாத காலப் பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாத காலப்பகுதிக்குள் 20 துப்பாக்கி சூட்டுச் […]
One india, oneindia news, one india tamil breaking news-ONE INDIA NEWS-oneindia news

83 கொலை சம்பவங்கள் – சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
இலங்கையில் இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!-oneindia news

மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

0
மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்? ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது மூக்கிலிருந்து அளவுக்கதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார். அவரது முகம் வீங்கிய நிலையில், அவரால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கிலிருந்து சுமார் […]

மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

0
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்?ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!-oneindia news

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!

0
குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு […]
யாழில் ஆசை ஆசையாய் ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!-oneindia news

யாழில் ஆசை ஆசையாய் ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

0
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள  விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

RECENT POST