Tag: மக்கள்
கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம்
சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம்03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற...
குறைந்தது அரிசியின் விலை-மகிழ்ச்சியில் மக்கள்..!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது. அதற்கேற்ப 1 கிலோ கிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய நிலவரத்தை பொறுத்து மற்ற அரிசி விலைகளும் எதிர்காலத்தில் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது அரிசியின் விலை-மகிழ்ச்சியில் மக்கள்..!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது.
அதற்கேற்ப 1 கிலோ கிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா விற்பனை...
மலையகத்தில் மக்கள் குடிநீர் பெற்று கொள்ளும் இடங்களில் விஷமிகள் தீ வைப்பு..!
ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து […]
துப்பாக்கி சூடால் அதிர்ந்த வெள்ளவத்தை-பதற்றமடைந்த மக்கள்..!
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காதலர்களின் நினைவு சின்னமாக மாறுகிறதா-தாளையடி மாதா சுருவம்-உடனடி நடவடிக்கைக்கு மக்கள் வலியுறுத்து..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் மாதா சொரூப வளாகம் காதலர்களின் நினைவுச் சின்னமாக மாறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய இடமாக காணப்படும் தாளையடி கடற்கரை பகுதிக்கு அண்மைக்காலமாக அதிகளவான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து தங்களது பொழுதை கழித்து சென்றனர். தாளையடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மாதா சொரூப வளாகத்தை சிலர் களியாட்ட இடமாக அண்மைக்காலமாக மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவந்த நிலையில் பல அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளது. இதற்கு சாட்சியாக மாதா […]
காதலர்களின் நினைவு சின்னமாக மாறுகிறதா-தாளையடி மாதா சுருவம்
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் மாதா சொரூப வளாகம் காதலர்களின் நினைவுச் சின்னமாக மாறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய இடமாக காணப்படும் தாளையடி கடற்கரை பகுதிக்கு அண்மைக்காலமாக அதிகளவான...
ஸ்பாவில் வேலை செய்யும் பெண்களை விபச்சாரி போல் மக்கள் பார்வை-டயானா ஆதங்கம்..!
ஸ்பா’ என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ‘ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல, ஏனெனில் இது உயர் மட்ட தொழில்முறையைக் குறிக்கிறது மற்றும் ஆரோக்கிய மையத்தைக் குறிக்கிறது. எனவே, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியது அவசியம். “ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தனிநபர்களின் […]
34 வருடங்களுக்கு பின் தம் ஆலயங்களை தரிசிக்க செல்லும் யாழ் மக்கள்..!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர். வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில் , நாகதம்பிரான் அம்மன் கோவில் […]
மக்கள் கசிப்பு குடிக்காமல் சராயம் குடிக்க வேண்டும்-தயவு செய்து விலைகளை குறையுங்கள்-குடிமகன்களுக்காக சபையில் முழக்கமிட்ட அமைச்சர்..!
புத்தாண்டுக்கு முன்னதாக சாமானியர்கள் அருந்தும் சிறப்பு சாராயத்தின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். சாராயத்தின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் மக்கள் கள்ளச்சாராயத்தை (கசிப்பு) குடிக்க முனைவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சாராய விலை உயர்ந்துள்ளது. மக்கள் தற்போது கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். மதுக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் தினமும் ‘கசிப்பு’ குடிக்க முடியாது. புத்தாண்டுக்கு ‘சாராயம்’ குடிக்க வேண்டும்,” என அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். […]