Home Tags மின்சார

Tag: மின்சார

மின்சார சபையின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்..!-oneindia news

மின்சார சபையின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்..!

0
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் தற்போது 30 அலகு பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 […]
மின்சார சபை பேச்சாளருக்கு எதிராக மலையகத்தில் போராட்டம்..!{படங்கள்}-oneindia news

மின்சார சபை பேச்சாளருக்கு எதிராக மலையகத்தில் போராட்டம்..!{படங்கள்}

0
கடந்த 200 வருடங்களாக இந்த நாட்டை பொருளாதார ரீதியாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற மலையக பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தை 2.00 மணிக்கு பின் குடித்து கும்மாளமடிக்கும் சமூகமாக சித்தரித்து நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இழிவுப்படுத்திருப்பது வெட்கக்கேடான விடயமாகும் இவ்வாறு இலங்கை மின்சார சபை பேச்சாளர் நோயல் பிரியந்த என்பவருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (23-02-2025) பி.பகல் 3.00 மணிக்கு அட்டன் அம்பிகா சந்தியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார். […]
ஆறுவாரங்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி-சற்று முன் வெளியான தகவல்..!-oneindia news

ஆறுவாரங்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி-சற்று முன் வெளியான தகவல்..!

0
இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையே இதற்கு காரணம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 130 கிகாவாட் மணித்தியால மின் உற்பத்தி திறன் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நீர்மின் நிலையங்கள் உகந்த நீர் மட்டத்தில் காணப்படுவதுடன், கனமழை காரணமாக கடந்த வாரத்தில் மொத்த நீர் கொள்ளளவு 80 சதவீதத்தை தாண்டியது. தற்போது காசல்ரீ மவுஸ்ஸாக்கலையின் நீர் கொள்ளளவு 70% ஐ தாண்டியுள்ளதுடன் […]
மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி பலி...!-oneindia news

மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி பலி…!

0
சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட  மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (18)  உயிரிழந்துள்ளார். ஊவா பரணகம, ஹகிலியெல்ல  பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மின்சாரக் கம்பி  வனவிலங்குகளிடம் இருந்து  பயிர்களைக் காக்க பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையில்-oneindia news

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையில்

0
தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பகுப்பாய்வின் […]

RECENT POST