Tag: மீட்பு
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை...
யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!
நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார். நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று இல்லத்தில் இடம் பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!
நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார். நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர்...
புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து!! 180 பேர் மீட்பு
ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய துயரம் நிகழ்ந்துள்ளது.
நேற்று, ஆங்கிலக்கால்வாயில், பிரெஞ்சுக் கடற்கரை பகுதியில், புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்கள். சம்பவ இடத்துக்கு...
மலையகத்தில் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மலையகத்தில் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மலையகத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்...
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...
யாழில் மற்றுமொரு இளைஞன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!
நேற்றையதினம் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சட லத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!
நேற்றையதினம் யாழ்ப்பாணம், உரும்பிராய்ப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னத்துரை ஜெகதீஸ் வரி (வயது-66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளி வரவில்லை. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.
தமிழர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் வழங்கி தகவலுக்கமைய அவ் இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 […]
மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள்...
மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள் மீட்பு மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை இன்று புதன்;கிழமை (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை […]