Home Tags லண்டன்

Tag: லண்டன்

பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொன்ற லண்டன் அழகிக்கு ஆயுள் தண்டனை..!-oneindia news

பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொன்ற லண்டன் அழகிக்கு ஆயுள் தண்டனை..!

0
பிரித்தானியாவில் பூனை ஒன்றை பிளெண்டரில் போட்டு அரைத்து கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்த இளம் பெண் ஒருவர் இன்று மனித படுகொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 25 வயதான ஸ்கார்லெட் பிளேக், கடந்த வாரம் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று திங்களன்று ஒக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2021 ஜூலை 25 ஆம் திகதி 30 வயதான ஜோர்ஜ் மார்ட்டின் […]

பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொன்ற லண்டன் அழகிக்கு ஆயுள் தண்டனை..!

0
பிரித்தானியாவில் பூனையை கிரைண்டரில் போட்டு அரைத்து கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்த இளம் பெண் ஒருவர் இன்று மனித படுகொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 25 வயதான ஸ்கார்லெட் பிளேக், கடந்த...

இலங்கை தமிழரசு கட்சியின் லண்டன் ஒன்றுகூடல்..!

0
இலங்கை தமிழரசு கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற் மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்...
லண்டன் சாலைகளில் திருமண உடையில் உலவும் பெண்..!-oneindia news

லண்டன் சாலைகளில் திருமண உடையில் உலவும் பெண்..!

0
டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.
இலங்கை உயர்கல்வித்துறையில் முதலீடு செய்ய லண்டன் ஆர்வம்..!-oneindia news

இலங்கை உயர்கல்வித்துறையில் முதலீடு செய்ய லண்டன் ஆர்வம்..!

0
பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் (CWEIC) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே இவ்வாறு பிரித்தானிய நிறுவனங்களின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் பிரித்தானியாவின் 30 முன்னணி வணிகப் பிரமுகர்கள், மூலதனப் பிரதிநிதிகள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் எனப் […]
லண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!-oneindia news

லண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!

0
இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் […]

யாழில் லண்டன் மாப்பிள்ளையை உதறித்தள்ளிய பெண் மருத்துவர்; காரணம் இதுதானாம்

0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் அவரை பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் பிரிவுக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

RECENT POST