Tag: வடக்கு-கிழக்கிலிருந்து
வடக்கு-கிழக்கிலிருந்து மனித கடத்தல்-வெளியான அதிர்ச்சி தகவல்..!
மியான்மரில் தீவிரவாத கும்பலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 மாணவர்களை மீட்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாத கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 8 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்ளானது. இராஜதந்திர உறவு எதற்கு? எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான வசந்த யாப்பான பண்டார, ஹர்சடி சில்வா ஆகியோர் பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி […]