Home Tags வேண்டுகோள்

Tag: வேண்டுகோள்

ஐ.எம்.எவ்  பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் - சபா குகதாஸ் வேண்டுகோள்-oneindia news

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் அத்துடன் சிவில் அமைப்பின் பிரநிதிகளும் இணைந்து கருத்துக்களை முன்வைப்பது மேலும் ஆரோக்கியமானதாக அமையும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை ஐ.எம்.எவ் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும். அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரையோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என […]
யாழ். வைத்தியசாலையில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு !  பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !-oneindia news

யாழ். வைத்தியசாலையில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ! பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணத்தில் இரத்த தான முகாம்களை நடாத்த விரும்புவோரை அதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் , மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சவூதியில் அடைபட்டு தவிக்கும் நாலு பெண்கள்-இலங்கை அரசிடம் காப்பாற்றுமாறு வேண்டுகோள்..!-oneindia news

சவூதியில் அடைபட்டு தவிக்கும் நாலு பெண்கள்-இலங்கை அரசிடம் காப்பாற்றுமாறு வேண்டுகோள்..!

0
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தாம், ரியாத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக 4 பெண்கள் தெரிவிக்கின்றனர்.   தொலைபேசியில் பதிவான வீடியோக்கள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களை குறித்த பெண்கள் விவரித்துள்ளனர்.   இலங்கையை சேர்ந்த 4 பெண்கள் 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொழும்பு, பம்பலப்பிட்டி மற்றும் குருநாகல் பகுதிகளில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் […]

சவூதியில் அடைபட்டு தவிக்கும் நாலு பெண்கள்-இலங்கை அரசிடம் காப்பாற்றுமாறு வேண்டுகோள்..!

0
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தாம், ரியாத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக 4 பெண்கள் தெரிவிக்கின்றனர்.   தொலைபேசியில் பதிவான வீடியோக்கள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத...
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே தீர்வு-மோடியை வழிமறித்து வேண்டுகோள் விடுத்த மதுரை ஆதீனம்..!{காணொளி}-oneindia news

ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே தீர்வு-மோடியை வழிமறித்து வேண்டுகோள் விடுத்த மதுரை ஆதீனம்..!{காணொளி}

0
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்ற மோடியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து ஆசிர்வாதம் வழங்கிய மதுரை ஆதீனம் அவர்கள் பிரதமர் மோடி அவர்களிடம் வேண்டு கோள் ஒன்றையும் விடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கோரியும்.இலங்கை தமிழர்களுக்கு தனி நாடே தீர்வாக இருக்கும் என்பதனையும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.   ஆன்மீக விடயங்களில் […]

RECENT POST