ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது.
இதில் மூன்றாவது நாளாக காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.
ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது.
இதில் மூன்றாவது நாளாக காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.